Thursday, August 13, 2026

 கடுகு பொறியும் வேளையில் கவிதை இயற்ற நான் கம்பனுமில்லை ,

அடுக்கு சொற்களால் அலங்காரமாக பாக்கள் இயற்ற பாரதியுமில்லை குமுதினியை கும்பிட்டு அருள் பெற்ற கூத்தனுமில்லை ,

குவலயம் கொண்டாடும் கவி காளிதாசனுமில்லை, 

வெண் தாமரை வேணியின் அருள் வேண்டும் பலரில் ஒருத்தி நான் ,

உள்ளத்தில் உதிக்கும் எண்ணச்சிதறல்கள் 

வெள்ளைத்தாளில் வெளிப்பட்ட கவிதைத் துளிகள்

No comments: